28.9 C
Chennai
Thursday, March 23, 2023
Homeசினிமாபட ஷூட்டிங் இடைவேளையில் தனுஷ் செய்த காரியம்..மொத்தம் 12.! இளம் நடிகை கூறிய உண்மை தகவல்.

பட ஷூட்டிங் இடைவேளையில் தனுஷ் செய்த காரியம்..மொத்தம் 12.! இளம் நடிகை கூறிய உண்மை தகவல்.

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

நடிகர் தனுஷ் தற்போது தமிழையும் தாண்டி ஹாலிவுட் நடித்து வருகிறார். இவர் தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் எனும் திரைப்படத்திலும் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் வாத்தி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதில் வாத்தி திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்டுலூரி அவர்கள் இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் அவர்கள் நடித்து வருகிறார். இந்த வாத்தி படம் குறித்து ஒரு பெட்டியில் பேசிய சம்யுக்தா தனுஷை பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல்களை கூறி இருக்கிறார்.

நடிகர் தனுஷ் ஷூட்டிங் இடைவேளையில் அதிகம் புத்தகம் படிப்பார் என கூறியுள்ளார் அதிலும் அவர் 12 புத்தகங்களை வாசித்து விட்டு சூட்டிங் வந்து விடுவார் என்ற செய்தியை ரகசியமாக சொல்லி உள்ளார்.

சமீபத்திய கதைகள்