27.8 C
Chennai
Wednesday, March 22, 2023
Homeசினிமாபொன்னியின் செல்வன் போஸ்டரில் கோட்டை விட்ட மணிரத்னம்… இணையத்தில் வச்சி செய்து வரும் நெட்டிசன்கள்.

பொன்னியின் செல்வன் போஸ்டரில் கோட்டை விட்ட மணிரத்னம்… இணையத்தில் வச்சி செய்து வரும் நெட்டிசன்கள்.

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், டீசர் வெளியீட்டிற்கு முன்பே படத்தில் உள்ள முக்கிய நடிகர்களின் கதாபாத்திரங்களை வெளியிட்டது படக்குழு. ‘பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களாக வெளியாகும் நிலையில், முதல் பாகமான ‘பிஎஸ்-1’ செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தில், ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் பச்சன், இளவரசி குழந்தைவாய் த்ரிஷா என தொடங்கி, ஜெயம் ரவியின் தோற்றம் மற்றும் அருள்மொழி வர்மனாக வரும் கேரக்டர் போஸ்டரை இன்று வெளியிட்டது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழு இன்று காலை ஜெயம் ரவியின் கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டனர். அந்த போஸ்டரில் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அருள்மொழிவர்மன்’ கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையில் வருகின்ற சோழர் குல இளவரசர் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற இராஜராஜ சோழனைச் சற்று புனைவுடன் இணைத்துஉருவாக்கியுள்ளார் கல்கி.

சமீபத்திய கதைகள்