27.2 C
Chennai
Tuesday, March 21, 2023
Homeசினிமாதலைக்கேறிய ஃபுல் போதை? ஷூட்டிங்கில் கண்டபடி உளறி மாட்டிக்கொண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா..

தலைக்கேறிய ஃபுல் போதை? ஷூட்டிங்கில் கண்டபடி உளறி மாட்டிக்கொண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா..

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் மிகப்பெரியளவில் வெற்றிபெற்று பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இப்படத்திற்கு பின் அவரது மார்க்கெட் அதிகரிக்க அடுத்தடுத்த பெரிய படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

தற்போது பான் இந்தியன் படமாக வெளியாகவுள்ள லைகர் என்ற படத்தில் நடித்துள்ள விஜய் தேவரகொண்டா பிரமோஷன் விசயங்களுக்காக பேட்டிக்கொடுத்தும் வருகிறார். அப்படி சமீபத்தில் கரண் ஜோகர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓப்பனாக பல விசயங்களை பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தனக்கு குடிப்பழக்கம் உள்ளது என்றும் ஒரு பிறந்தநாள் விழாவுக்கு சென்று நன்றாக குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். காலையில் போதை இறங்காமல் எழுந்து அப்படியே படப்பிடிப்புக்கு சென்றுவிட்டதாகவும் படத்தின் காட்சிக்காக குடிக்க வேண்டியதாகவும் இருந்துள்ளது.

அதனால் போதை அதிகமாகி வசனம் சொல்ல வேண்டும் என்பதை மறந்து உளற ஆரம்பித்துவிட்டேன். இதனால் சிரிக்கவும் செய்ததால் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார் விஜய் தேவரகொண்டா.

சமீபத்திய கதைகள்