28.9 C
Chennai
Thursday, March 23, 2023
Homeசினிமாஅடியாத்தி திருமணத்திற்கு முன் காருக்குள் இளம்பெண்ணுடன் கசமுசா... போலிசில் சிக்கிய நாக சைதன்யா..

அடியாத்தி திருமணத்திற்கு முன் காருக்குள் இளம்பெண்ணுடன் கசமுசா… போலிசில் சிக்கிய நாக சைதன்யா..

Date:

தொடர்புடைய கதைகள்

சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ படத்திற்கு தமிழக திரையரங்கு உரிமையாளர்கள்...

சந்தீப் கிஷன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான 'மைக்கேல்' படம்...

இணையத்தில் செம்ம வைரலாகும் அஜித் மனைவி ஷாலினி மற்றும்...

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் தான் அஜித். இவருக்கு...

அருண்விஜய் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்...

கோலிவுட்டின் விருப்பமான இடங்களில் ஒன்றான பின்னி மில்ஸில் நுழையும்போது, மேலே ஆங்கிலக்...

நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் யார் தெரியுமா !! வைரலாகும்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ரோஜா...

OTT வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு புதிய விதிமுறையை தமிழ்நாடு...

கோவிட்-க்குப் பிறகு, ரசிகர்கள் பல படங்களை டிஜிட்டல் முறையில் ரசிப்பதால் OTT...

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் நாக சைதன்யா. விண்னைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் சமந்தாவுடன் ஜோடி போட்டு நடித்து வந்த நாக சைதன்யா, நடிகை சமந்தாவை கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சரியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார். விவாகரத்துக்கு பின் அமைதியாக இருந்த இருவரும் சமீபகாலமாக விவாகரத்து குறித்து மறைமுகமாக மாறிமாறி சாடி பேசி வருகிறார்.

samantha

அந்தவகையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சமந்தாவை புகழ்ந்து தான் நாக சைதன்யா பேசியிருந்தார். இந்நிலையில், நாக சைதன்யா. பாலிவுட்டி அறிமுகமாகி லா சிங் சத்தா படத்தில் ஆமிர் கானுடன் நடித்துள்ளார். இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேட்டிக்கொடுத்து வருகிறார் நாக சைதன்யா. ஒரு பேட்டியில் தொகுப்பாளர், எப்பவாவது போலிசிடம் தப்பு செய்து மாட்டிக்கொண்டீர்களா என்று கேட்டார்.

அதற்கு நாக சைதன்யா, ஒருமுறை காரில் இளம் பெண்ணுடன் இருந்த போது வசமாக சிக்கினேன். ஐதராபாத்தில் அந்த சம்பவம் நடந்தது. சிக்கியயபோது பயமாக இருந்ததா என்ற கேள்விக்கு,

சொல்றதுக்கு ஒரு கதையாவது ஆச்சேனு நினைத்தேன் என்று கூறி அந்த காருக்குள் நான் என்ன செய்தேன் என்று எனக்கு மட்டும் தான் தெரியும் என்று சிரித்தபடி கூறியுள்ளார். திருமணத்திற்கு முன் இப்படியெல்லாம் செய்து மாட்டிட்டீங்களே பாஸ் என்று பலர் கேலி செய்து வருகிறார்கள்.

சமீபத்திய கதைகள்