27.8 C
Chennai
Wednesday, March 22, 2023
Homeஇந்தியாமருமகளையே திருமணம் செய்துகொண்ட மாமனார்...உத்திரபிரதேசத்தில் நடந்த உண்மை சம்பவம்

மருமகளையே திருமணம் செய்துகொண்ட மாமனார்…உத்திரபிரதேசத்தில் நடந்த உண்மை சம்பவம்

Date:

தொடர்புடைய கதைகள்

விவேகா கொலை வழக்கு கடப்பா எம்பியின் தந்தைக்கு சிபிஐ...

மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கடப்பா எம்பி ஒய்.எஸ். அவினாஷ் ரெட்டியின்...

பாரத் ஜோடோ யாத்திரையின் பீகார் பதிப்பில் பிரியங்கா காந்தி...

காங்கிரஸின் பீகார் பதிப்பான பாரத் ஜோடோ யாத்ராவின் கடைசி நாளில் கயாவில்...

நன்கு திட்டமிடப்பட்ட நகரங்கள் எதிர்காலத்தில் காலத்தின் தேவை: பிரதமர்...

எதிர்காலத்தில் நன்கு திட்டமிடப்பட்ட நகரங்கள் காலத்தின் தேவையாக இருக்கும் என்று பிரதமர்...

ஸ்டாலினுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை முறையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள்...

ஜெய்சங்கர் எந்த வகையான தேசியவாதத்தை பின்பற்றுகிறார்: ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்...

70 வயது முதியவர் தனது 28 வயது மருமகளை திருமணம் செய்த சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.

திருமணம்
திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று கூறுவார்கள், ஆனால் இப்போதும் இவ்வாறு கூறுவார்களா என்று கேட்டால் அது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

இப்போது நேற்று பார்த்தால் இன்று காதல் நாளை விவாகரத்து என்றாகி விட்டது, சிலரின் விடயங்களைப் பார்த்தால் ஆனால் சிலர் இதற்கும் மேலே சென்று தங்கள் சொந்த உறவுகளுக்குள்ளேயே திருமணம் செய்த தொடங்கி விட்டார்கள்.

அப்படியான சம்பவங்கள் தற்போது அதிகரித்தே வருகின்றது என்றும் சொல்லலாம். அவ்வாறான சம்பவம் ஒன்றுதான் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

மருமகளை திருமணம் செய்ய மாமனார்
உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் 70 வயது முதியவர், தனது 28 வயது மருமகளை திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் கோட்வாலி பகுதியில் உள்ள சாபியா உம்ராவ் கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

அந்தப் பகுதியில் நீண்ட காலமாக வசித்து வந்த கைலாஷ் யாதவ்(70) தான் இவ்வாறு தனது மருமகளை திருமணம் செய்திருக்கிறார். கைலாஷின் மனைவி 12 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.

இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் இருந்துள்ளனர். அதில் மூன்றாவது பிள்ளையின் மனைவிதான் பூஜா (28). கைலாஷின் மகன் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டதால் பூஜா இன்னொரு திருமணம் செய்துக்கொள்ளும் முடிவிலிருந்தார்.

இவர் சிலகாலம் மாமனார் வீட்டில் தங்கியிருந்த பூஜா மாமனாருடன் காதல் வயப்பட்டார். அப்போது எதற்கு யாரையோ திருமணம் செய்வதற்கு மாமனாரையே திருமணம் செய்யலாம் என முடிவெடுத்துள்ளார்.

இதனை மாமனாரிடம் தெரிவித்து விட்டு சம்மதம் கேட்டுள்ளார். அவரும் சம்மதம் தெரிவிக்கவே இவர்களின் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களின் இந்த திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவவே, இந்த வயதில் உங்களுக்கு இது தேவையா என பலர் கமெண்ட செய்து வருகின்றனர்.

சமீபத்திய கதைகள்